Mar 12, 2026
Thisaigal NewsYouTube
வியாபாரிகளில் சில புல்லுருவிகளும் காரணமாக உள்ளனர்
தற்போதைய செய்திகள்

வியாபாரிகளில் சில புல்லுருவிகளும் காரணமாக உள்ளனர்

Share:

தீபாவளி திருநாளுக்க்கு இன்னும் .இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள வேளையில் அந்நிய நாட்டு வியாபாரிகளின் வரவினால் உள்ளூரை சேர்ந்த இந்திய வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், சொந்த கடைகளை கொண்டுள்ள விபாயாரிகள் மட்டுமின்றி விழா கால வியாபாரிகளும் பெரிதும பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உள்ளூரை சேர்ந்த இந்திய வியாபாரிகளுக்கு சவால்விடும் அதேவேளையில் பெரும் ஊக்கத்துடனும் நெஞ்சுரத்துடனும் அந்நிய நாட்டு வியாபாரிகள் செயல்படுவதற்கு அவர்களுக்கு பெரும் ஊக்கமாக இருப்பது குறிப்பிடட இனத்தை சேர்ந்தவர்களே என்று குற்றஞ்சாட்டி விட முடியாது. சில புல்லுருவிகள் தருகின்ற ஆதரவினாலும், ஊக்கத்தினாலும் அந்நிய வியாபாரிகள் புற்றீசல்களை போல குவியத் தொடங்கியுள்ளனர் என்கிறார்
மலேசிய சிறுவர்த்தகர்களின் குரலாக விளங்கும் திருமதி கலா பாலமுரளி.

வியாபாரிகள் மத்தியில் சில புல்லுருவிகளாக செயல்படுகின்றவர்கள் கொடுக்கின்ற ஊக்கத்தினாலேயே அந்நிய வியாபாரிகள் பெரிய அளவில் நாடடில் குவிந்து, ஒட்டுமொத்த இந்திய வியாபாரிகளின் வர்த்கத்திற்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றனர்.

அவர்கள் முதலில் ஒடுக்கப்பட வேண்டும் என்று ஜவுளி வியாபார வர்த்தகரும், மலேசிய இந்து ஆகம அணியின் துணைத் தலைவருமான திருமதி கலா பாலமுரளி வலியுறுத்துகிறார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு