Mar 26, 2026
Thisaigal NewsYouTube
மூன்று  வீடுகள்  தீயில் சாம்பலானது 
தற்போதைய செய்திகள்

மூன்று  வீடுகள்  தீயில் சாம்பலானது 

Share:

குவந்தான்,ஆகஸ்ட் 16-

குவந்தான், தாமன் கேம்படங் மஃமூர் பிங்கிறான் புத்ரா-வில் நேற்றிரவு 8 .50 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் சாம்பலாகியது

அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிருடன் சேதமும் ஏற்படவில்லை . தகவல் கிடைத்து , சம்பவ இடத்தை வந்தடைந்த தீயணைப்புப் படையினர் , கொழுந்து விட்ட எரிந்த தீ, மற்ற வீடுகளிலும் பரவாமல் தடுக்க வீச்சில் அணைத்ததில் , தீயின் ஜுவாலை , சுமார் அரை மணி நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீயை அணைப்பதில் வீரர்கள் ,தீயணைப்புப் படையினரின் பொது நீர் குழாய்களை பயன்படுத்தினர்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு