Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவில் ஆண்டுக்கு 50,000 பேருக்குப் புற்றுநோய்!
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் ஆண்டுக்கு 50,000 பேருக்குப் புற்றுநோய்!

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.28-

மலேசியாவில் ஆண்டுதோறும் 50,000-க்கும் அதிகமான புதிய புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாததால், பெரும்பாலான நோயாளிகள் நோயின் நிலை 3 அல்லது 4 என்ற முற்றிய நிலையை எட்டிய பிறகே மருத்துவமனைக்கு வருவதாகச் சுகாதார அமைச்சர் ஸுல்கெப்ஃலி அஹ்மாட் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்தக் காலதாமதமான நோயறிதலைத் தவிர்க்க, மக்கள் அனைவரும் தொடர்ச்சியான சுகாதாரப் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். சுகாதார அமைச்சு இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க, தேசிய புற்றுநோய் சங்கம் போன்ற அமைப்புகளுடன் இணைந்து நாடு முழுவதும் ஒரு மில்லியன் பரிசோதனைகள் செய்யும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்