Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

2024 SPM தேர்வு சுமூகமாக நடைபெற்றது

Share:

கோலாலம்பூர், பிப்.12-

2024 ஆம் ஆண்டு SPM தேர்வு சுமூகமாக நடைபெற்று முடிந்ததாக கல்வியமைச்சு கூறியிருக்கிறது. நாடு முழுவதும் 3,337 மையங்களில் இருந்து 402, 956 பேர் அத்தேர்வுக்கு அமர்ந்தனர். வட கிழக்கு பருவ மழை காரணமாக சில மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டிருந்தாலும், SPM தேர்வு தங்கு தடையின்றி சிறப்பாகவே நடந்ததாக அமைச்சு குறிப்பிட்டது.

கடந்தாண்டு டிசம்பர் 2 ஆம் தேதியில் இருந்து இவ்வாண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி வரை அத்தேர்வு சுமூகமாக நடைபெற பேரிடர் நிர்வாக தரப்புகள், அரசாங்கத் துறைகள் நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் பேருதவியாக இருந்ததை அமைச்சு பாராட்டியது. அதே சமயம் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பொது மக்கள் என கடமையில் ஈடுபட்ட ஒரு லட்சத்தும் மேற்பட்ட தேர்வுப் பணியாளர்களுக்கு அது நன்றி தெரிவித்துக் கொண்டது.

தேர்வுக்கு அமர்ந்தவர்களுக்கும் கல்வியமைச்சு வாழ்த்துகளைத் தெரிவித்தது.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி