Jul 31, 2026
Thisaigal NewsYouTube
PSM உறுப்பினர் மனைவியிடம் விசாரணை
தற்போதைய செய்திகள்

PSM உறுப்பினர் மனைவியிடம் விசாரணை

Share:

புத்ராஜெயா,ஆகஸ்ட் 14-

மலேசிய சோஷலிச கட்சியான PSM- மினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப்பேரணியில் அக்கட்சியின் உறுப்பினரின் மனைவி கலந்து கொள்ளவில்லை என்ற போதிலும் அவர் போலீஸ் விசாணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணைத் தலைவர் S. அருட்செல்வன் தெரிவித்தார்.

PSM கட்சியின் உறுப்பினர் விஜயகாந்தி இராமசாமியின் துணைவியார் எஸ். ராஜேஸ்வரி, இன்று மாலையில் புத்ராஜெயாவில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் ஆஜரானதாக அருட்செல்வன் குறிப்பிட்டார்.

இவ்விசாரணையின் போது, PSM வழக்கறிஞர் சஷிதேவன் ஆஜராகினார். அதேவேளையில் ராஜேஸ்வரின் கணவர் விஜயகாந்தியின் கைப்பேசி பறிக்கப்பட்டதாக அருட்செல்வன் தெரிவித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை