May 28, 2026
Thisaigal NewsYouTube
உள்ளடக்கத்தின் தன்மையை உறுதிச் செய்யுமாறு அமைச்சர் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

உள்ளடக்கத்தின் தன்மையை உறுதிச் செய்யுமாறு அமைச்சர் வலியுறுத்து

Share:

கோலாலம்பூர், மார்ச்.22-

சமூக வலைத்தளங்களின் வாயிலாக தங்களுக்கு கிடைக்கப் பெறும் ஒரு தகவலை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்னதாக அதன் உள்ளடக்கத்தில் உண்மைத்தன்மையை உறுதிச் செய்யுமாறு சமூக வலைத்தள பயனர்களை தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் கேட்டுக் கொண்டார்.

ஆர்வ மிகுதியால் உந்தப்பட்டு, அந்த தகவலைப் பதிவேற்றம் செய்வதற்கு துடிப்பதற்கு முன்னதாக அதில் பொதிந்துள்ள உண்மையைக் கண்டறிவது அவசிமாகும் என்று டத்தோ பாஃமி வலியுறுத்தினார்.

சமூக வலைத்தளங்களில் பெறப்படும் தகவல்களில் மிகுந்த எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். தேவையில்லாத வில்லங்கத்தில் சிக்கிக் கொள்வதைக் காட்டிலும் உள்ளடக்கத்தின் உண்மைத் தன்மையை ஆராய்வது மிக முக்கியம் என்பதை அமைச்சர் வலியுறுத்தினார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது