Mar 18, 2026
Thisaigal NewsYouTube
தேசிய திறன் மேம்பாடு  மீதான சட்ட மசோதா: நாடாளுமன்றத்தில் தாக்கல்
தற்போதைய செய்திகள்

தேசிய திறன் மேம்பாடு மீதான சட்ட மசோதா: நாடாளுமன்றத்தில் தாக்கல்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.10-

2025 ஆம் ஆண்டு தேசிய திறன் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டு நிதி ஆகிய இரண்டு சட்ட மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த இரண்டு சட்ட மசோதாக்களையும் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தாக்கல் செய்தார். முதலாவது வாசிப்புக்கு ஏதுவாக இந்த இரண்டு சட்ட மசோதாக்களையும் ஸ்டீவன் சிம் சமர்ப்பித்தார்.

நாட்டில் திறன் மேம்பாடு முறையை வலுப்படுத்துவதற்கு இந்த சட்ட மசோதா மிக முக்கியம். குறிப்பாக, எதிர்காலத்தில் திறன் மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்வதில் இந்த உத்தேச இரண்டு சட்ட மசோதாக்களும் மிக முக்கியம் என்று ஸ்டீவன் சிம் தமது உரையில் குறிப்பிட்டார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய திறன் மேம்பாடு மீதான சட்ட மசோதா: நாடாளுமன்றத்தில் ... | Thisaigal News