மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்டான் இப்ரஹிம் சுல்தான் இஸ்கன்டார் மற்றும் ஜோகூர் அரசியார் ராஜா ஸாரீத் சொபியா சுல்தான் இட்ரீஸ் ஷா ஆகியோர் வரும் ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் இஸ்தானா பெசாரில் ஹரிராயா பொது உபசரிப்பை நடத்துகின்றனர்.
பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் இந்த அறிவிப்பு, சுல்தான் இப்ராஹிமின் அதிகாரத்துவ முகநூலில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஹரிராயா இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும் இந்தப் பொது உபசரிப்பில் கலந்து கொள்ளுமறு மக்களுக்கு சுல்தான் தம்பதியர் அழைப்பு விடுத்துள்ளனர்

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


