மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்டான் இப்ரஹிம் சுல்தான் இஸ்கன்டார் மற்றும் ஜோகூர் அரசியார் ராஜா ஸாரீத் சொபியா சுல்தான் இட்ரீஸ் ஷா ஆகியோர் வரும் ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் இஸ்தானா பெசாரில் ஹரிராயா பொது உபசரிப்பை நடத்துகின்றனர்.
பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் இந்த அறிவிப்பு, சுல்தான் இப்ராஹிமின் அதிகாரத்துவ முகநூலில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஹரிராயா இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும் இந்தப் பொது உபசரிப்பில் கலந்து கொள்ளுமறு மக்களுக்கு சுல்தான் தம்பதியர் அழைப்பு விடுத்துள்ளனர்

Related News

போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது


