Mar 12, 2026
Thisaigal NewsYouTube
அதிக வயதுடைய மலேசியர் காலமானார்
தற்போதைய செய்திகள்

அதிக வயதுடைய மலேசியர் காலமானார்

Share:

மலேசியாவில் அதிக வயதுடையவர் என்று மலேசிய சாதனைப்புத்தகத்தில் இடம் பெற்றவரான 113 வயதுடைய செலிமான் பண்டாங் என்பவர் இன்று காலமானார்.

சரவாக், கூச்சேங் -யை சேர்ந்த அந்த முதியவர் இன்று அதிகாலை 5 மணியளவில் சரடோக் மருத்துவமனையில் காலமானதாக அவரின் கொள்ளுப்பேரன் மைக்கேல் பண்டாங் தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த 1910 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி பிறந்தவராவார். சரவாவில் ஜேம்ஸ் புரூக் தலைமையிலான பிரிட்டிஷார் காலனித்துவ ஆட்சியையும், ஜப்பானியரின் ஆட்சியையும் நேரில் பார்த்த பெருமை செலிமான் பண்டாங் - கிற்கு உண்டு என்று அவரின் கொள்ளுப்பேரன் புகழ்ந்துரைத்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு