மலேசியாவில் அதிக வயதுடையவர் என்று மலேசிய சாதனைப்புத்தகத்தில் இடம் பெற்றவரான 113 வயதுடைய செலிமான் பண்டாங் என்பவர் இன்று காலமானார்.
சரவாக், கூச்சேங் -யை சேர்ந்த அந்த முதியவர் இன்று அதிகாலை 5 மணியளவில் சரடோக் மருத்துவமனையில் காலமானதாக அவரின் கொள்ளுப்பேரன் மைக்கேல் பண்டாங் தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த 1910 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி பிறந்தவராவார். சரவாவில் ஜேம்ஸ் புரூக் தலைமையிலான பிரிட்டிஷார் காலனித்துவ ஆட்சியையும், ஜப்பானியரின் ஆட்சியையும் நேரில் பார்த்த பெருமை செலிமான் பண்டாங் - கிற்கு உண்டு என்று அவரின் கொள்ளுப்பேரன் புகழ்ந்துரைத்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


