பகாங் மாநிலத்தின் உயரிய விருதுகள் மற்றும் பட்டங்களை அனுமதியின்றி விற்பனை செய்து வந்ததாக நம்பப்படும் இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மின்னியில் வர்த்தக முறையை தளமாக கொண்டு 40 மற்றும் 52 வயதுடைய இரு நபர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட வந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார். சிலாங்கூர் பூச்சோங் மற்றும் கோலாலம்பூர், துவாங்கு அப்துல் ரஹ்மான் ஆகிய பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த இரு சந்தேகப்பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


