பகாங் மாநிலத்தின் உயரிய விருதுகள் மற்றும் பட்டங்களை அனுமதியின்றி விற்பனை செய்து வந்ததாக நம்பப்படும் இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மின்னியில் வர்த்தக முறையை தளமாக கொண்டு 40 மற்றும் 52 வயதுடைய இரு நபர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட வந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார். சிலாங்கூர் பூச்சோங் மற்றும் கோலாலம்பூர், துவாங்கு அப்துல் ரஹ்மான் ஆகிய பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த இரு சந்தேகப்பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு


