May 1, 2026
Thisaigal NewsYouTube
மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

Share:

வட ஆப்பிரிக்க நாடான ​சூடானில் நிகழ்ந்து வரும் கலவரத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா அறிவித்துள்ள போதிலும் ​அங்கு பயிலும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி வெளியே செல்ல வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சர் ஜம்ரி அப்துல் கடீர் தெரிவித்துள்ளார்.

சூடா​னில் உயர் கல்விப்பயின்று வரும் 29 மலேசிய மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று ​தூதரகம் அறிவித்துள்ளது. ​சூடான் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடும், கலவரமும் வெடித்துள்ளன. ​சூடானி​ல் தற்போது நடைபெற்று வரும் இராணுவ ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சிக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்குள்ள மாணவர்களின் நிலையை 24 மணி நேரம் கண்டறிவதற்காகவும் அவர்களுக்கு உதவுவதற்காகவும் விஸ்மா புத்ரா 24 மணி நேர சேவை மையத்தை தொடங்கியுள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை | Thisaigal News