Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தேசிய அளவிலான ரக்பி சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டி ரத்து
தற்போதைய செய்திகள்

தேசிய அளவிலான ரக்பி சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டி ரத்து

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.04-

ரக்பி போட்டி விளையாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை மாணவர் ஒருவர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான தங்கும் வசதியைக் கொண்ட பள்ளிகளுக்கு இடையிலான ரக்பி ஏழாவது சாம்பியன் ஷிப் போட்டி விளையாட்டை கல்வி அமைச்சு ரத்து செய்துள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவிருந்த ரக்பி சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டி, புதிய தேதிக்கு மாற்றியமைக்கப்படும் என்று கல்வி அமைச்சு இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்று ஈப்போவில் நடைபெற்ற ரக்பி போட்டியின் போது 16 வயது மாணவன் மயங்கி விழுந்து மரணமுற்றான். மாணவனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் போட்டி விளையாட்டு ரத்து செய்யப்படுவதுடன் மாணவனின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக கல்வி அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு