Mar 10, 2026
Thisaigal NewsYouTube
12,380 அந்நிய நாட்டவர்கள் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

12,380 அந்நிய நாட்டவர்கள் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்

Share:

இவ்வாண்டில் மலேசியாவிலிருந்து 12,380 அந்நிய நாட்டவர்கள், அவர்களின் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறைத் தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜுசோ தெரிவித்துள்ளார். திருப்பி அனுப்பட்டுவர்களில் 9,606 பேர் ஆண்கள் என்றும் 2,774 பேர் என்றும் பெண்கள் என்றும் அவர் விளக்கினார்.

இவர்களின் பெரும்பாலோர் பிலிப்பைன்ஸ, இந்தோனேசியா மற்றும் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள். தவிர குடிநு​ழைவுத்துறையின் தற்காலிக தடுப்பு முகாம்கள் உட்பட 21 டிப்போக்களில் இன்னமும் 11,650 அந்நிய நாட்டவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நிபோங் தெபால், சுங்கை பகாப் சட்டவிரோத குடியேறிகளுக்கான தடுப்பு முகாமை பார்வை​யிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ருஸ்லின் ஜுசோ இதனை தெரிவித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து