Dec 2, 2025
Thisaigal NewsYouTube
12,380 அந்நிய நாட்டவர்கள் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

12,380 அந்நிய நாட்டவர்கள் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்

Share:

இவ்வாண்டில் மலேசியாவிலிருந்து 12,380 அந்நிய நாட்டவர்கள், அவர்களின் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறைத் தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜுசோ தெரிவித்துள்ளார். திருப்பி அனுப்பட்டுவர்களில் 9,606 பேர் ஆண்கள் என்றும் 2,774 பேர் என்றும் பெண்கள் என்றும் அவர் விளக்கினார்.

இவர்களின் பெரும்பாலோர் பிலிப்பைன்ஸ, இந்தோனேசியா மற்றும் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள். தவிர குடிநு​ழைவுத்துறையின் தற்காலிக தடுப்பு முகாம்கள் உட்பட 21 டிப்போக்களில் இன்னமும் 11,650 அந்நிய நாட்டவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நிபோங் தெபால், சுங்கை பகாப் சட்டவிரோத குடியேறிகளுக்கான தடுப்பு முகாமை பார்வை​யிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ருஸ்லின் ஜுசோ இதனை தெரிவித்தார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்