May 21, 2026
Thisaigal NewsYouTube
பிகேபி உத்தரவை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை
தற்போதைய செய்திகள்

பிகேபி உத்தரவை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை

Share:

நாட்டில் தற்போது கோவிட் -19 புதிய சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த போதிலும் நடமாட்டக்கட்டுப்பாடு நடவடிக்கையான பிகேபி – யை அரசாங்கம் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் தான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

கோவிட் -19, நோய்த் தொற்றின் தாக்கம் கடுமையானால் மட்டுமே பிகேபி ஐ அமல்படுத்த முடியும். தற்போது கோவிட் -19 புதிய சம்பவங்கள் அதிகரித்தாலும் நிலைமை மோசமடையவில்லை என்று கடந்த 2020 ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய கோவிட் -19 காலகட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு தலைமையேற்று இருந்த டாக்டர் நோர் ஹிஷாம் இதனை குறிப்பிட்டார்.

Related News

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது