Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

400 க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டன

Share:

பெசுட், ஜன.30-

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி இவ்வாண்டு ஜனவரி மாதம் வரையில் தொடர்ந்து கொண்டு இருக்கும் வட கிழக்கு பருவமழை காலத்தில் திரெங்கானு, பெசுட் பொது தற்காப்பு படையினர் 400 க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளதாக அதன் மாவட்ட அதிகாரி முகமட் பஸ்லி மாட் யூசோப் தெரிவித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் வடகிழக்கு பருவமழையில் இம்முறை அதிகமான பாம்புகள் பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பட்டார்.

நீர் சூழ்ந்த ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் அத்தகைய ஊர்வனங்கள் அடைக்காலம் நாடும் பட்சத்தில் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில் அவை பிடிக்கப்பட்டதாக முகமட் பஸ்லி குறிப்பிட்டார்.

Related News

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்