Mar 17, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் ரயிலில் மோதி பரிதாப மரணம்
தற்போதைய செய்திகள்

ஆடவர் ரயிலில் மோதி பரிதாப மரணம்

Share:

கில்லாங், பிப்ரவரி 24 -

ஆடவர் ஒருவர் ரயில் மோதி பரிதாபமாக மாண்டார். இச்சம்பவம் இன்று காலை 11.35 மணியளவில் கிள்ளான், ஜாலான் பெலாபுஹான் உத்தாரா வில் உள்ள தொழிற்பேட்டையில் நிகழ்ந்தது.
ஆடவர் ஒருவர், ரயில் மோதி. உடல் இரண்டு பாகங்களாக சிதறிக் கிடப்பதாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றத் தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் துறை விரைந்ததாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ச ஹூங் பூங் தெரிவித்தார்.

போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் ஓர் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர் என்றும், வயது 19 என்றும் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதில் குற்றத்தன்மை எதுவும் இல்லை என்றும் இதனை திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சவப்பரிசோதனைக்காக அந் நபரின் உடல், கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்தவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஏ.சி.பி ச ஹூங் பூங் தெரிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு