Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பிரேஸ்மா உணவக சங்கிலி தொடர்பில் சீனி சேர்க்கப்படாத தேநீருக்கு 30 காசு கட்டண கழிவு

Share:

புத்ராஜெயா, பிப்.28-

பிரேஸ்மா எனப்படும் முஸ்லிம் உணவக நடத்துநர்கள் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள 12 ஆயிரம் முஸ்லிம் உணவகங்களில் குறைந்த சீனி அல்லது சீனி சேர்க்கப்படாத ஒரு கிலாஸ் தேநீருக்கு 30 காசு கட்டண கழிவு வழங்கப்படுகிறது.

சீனி சேர்க்கப்படாத அல்லது குறைந்த சீனி பயன்பாட்டைக் கொண்ட தேநீரை அருந்தும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

சீனி சேர்க்கப்படாத தேநீருக்கும், சீனி சேர்க்கப்பட்ட தேநீருக்கும் ஒரே விலை நிர்ணயிப்பு இல்லாமல் 30 காசு கட்ட கழிவை வழங்கியிருக்கும் பிரெஸ்மா சங்கிலித் தொடர்பில் உள்ள உணவக நடத்துநர்களைப் பிரதமர் பாராட்டினார்.

இன்று வெள்ளிக்கிழமை புத்ராஜெயா, சிங்கா மடானியில் நாசி கண்டார் உணவகத்தில் மலேசிய மாடானி சின்னத்தை பதிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனைத் தெரிவித்தார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு