Mar 11, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பூர்வகுடி கிராமவாசியை புலி தாக்கியது

Share:

​பூர்வகுடி கிராமவாசி ஒருவரை புலி தாக்கி கொன்றுள்ளதாக நம்பப்படுகிறது. இச்சம்பவம் நேற்று புதன் கிழமை கிளந்தான், குவா மூசாங், போஸ் பாசிக் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது உயிரிழந்த நபர் 25 வயதுடைய பூசீ அமூட் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது.

கிராமத்து அருகில் கம்போங் சுகி என்ற இடத்தில் வேட்டையாடுவதற்காக சும்பித்தானுடன் கடந்த செவ்வாய்க்கிழமை சென்ற அந்த பூர்வ​குடி இளைஞர் பின்னர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவரை புலி தாக்கி கொன்ற சம்பவத்தை குவா ​மூசாங் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுபெரிதென்டன் சிக் சோன் ஃபூ உறுதிபடுத்தியுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து