May 25, 2026
Thisaigal NewsYouTube
பயணிகள் அவசர பிரேக்கை இழுத்ததால், ரயில் 2 மணி நேரம் தாமதமாக வந்தது
தற்போதைய செய்திகள்

பயணிகள் அவசர பிரேக்கை இழுத்ததால், ரயில் 2 மணி நேரம் தாமதமாக வந்தது

Share:

ஷா ஆலம், அக்டோபர் 13-

KTM எனப்படும் Keretapi Tanah Melayu Berhad-ட்டின் மின்சார ரயில் சேவையைப் பயன்படுத்திய, பயணி ஒருவர், தெரிந்தே அவரச brek-க்கை இழுத்துள்ள நடவடிக்கை குறித்து அந்த நிறுவனம் இனி அவ்வாறான செயலில் இடுபட வேண்டாம் என பொது மக்களிடம் நினைவூட்டி உள்ளது.


நேற்று இரவு, KL Sentral லிருந்து Ipoh சென்று கொண்டிருந்த ETS மின்சார ரயிலில், அந்த பயனி இரவு 11.25 மணியளவில் இந்த காரியத்தை தெரிந்தே புரிந்துள்ளார் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது.


அந்த பயணியின் பொறுப்பற்ற செயல் மின்சார ரயில் வண்டியின் ரகசிய காமிராவில் பதிவி செய்ப்படுள்ளது என்றும் அந்த பயணியின் செயலால் நயில் வண்டி ஈப்போ நிலையத்தை அடைய இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாக அதன் செயல்முறை அதிகாரி டத்தோ முகமட் ராணி ஹிஷாம் சம்சுடின் கூறினார்.

Related News

சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத் தேர்தல்: இராஜேந்திரன் அணியே அமோக வெற்றி

சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத் தேர்தல்: இராஜேந்திரன் அணியே அமோக வெற்றி

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து