Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பயணிகள் அவசர பிரேக்கை இழுத்ததால், ரயில் 2 மணி நேரம் தாமதமாக வந்தது
தற்போதைய செய்திகள்

பயணிகள் அவசர பிரேக்கை இழுத்ததால், ரயில் 2 மணி நேரம் தாமதமாக வந்தது

Share:

ஷா ஆலம், அக்டோபர் 13-

KTM எனப்படும் Keretapi Tanah Melayu Berhad-ட்டின் மின்சார ரயில் சேவையைப் பயன்படுத்திய, பயணி ஒருவர், தெரிந்தே அவரச brek-க்கை இழுத்துள்ள நடவடிக்கை குறித்து அந்த நிறுவனம் இனி அவ்வாறான செயலில் இடுபட வேண்டாம் என பொது மக்களிடம் நினைவூட்டி உள்ளது.


நேற்று இரவு, KL Sentral லிருந்து Ipoh சென்று கொண்டிருந்த ETS மின்சார ரயிலில், அந்த பயனி இரவு 11.25 மணியளவில் இந்த காரியத்தை தெரிந்தே புரிந்துள்ளார் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது.


அந்த பயணியின் பொறுப்பற்ற செயல் மின்சார ரயில் வண்டியின் ரகசிய காமிராவில் பதிவி செய்ப்படுள்ளது என்றும் அந்த பயணியின் செயலால் நயில் வண்டி ஈப்போ நிலையத்தை அடைய இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாக அதன் செயல்முறை அதிகாரி டத்தோ முகமட் ராணி ஹிஷாம் சம்சுடின் கூறினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு