May 28, 2026
Thisaigal NewsYouTube
22 லட்சம் வாகனங்கள் பிளஸ் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும்
தற்போதைய செய்திகள்

22 லட்சம் வாகனங்கள் பிளஸ் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.19-

வரும் ஹரிராயா பொருநாளை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் உச்சக்கட்ட நேரத்தில் 22 லட்சம் வாகனங்கள் பிரதான நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலை வாரியமான பிளஸ் மலேசியா பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

வரும் மார்ச் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலும், பின்னர் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையிலும் ஒவ்வொரு நாளும் அதிகமான வாகனங்கள் பிரதான நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என்று பிளஸ் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஸாகாரியா அஹ்மாட் தெரிவித்தார்.

மார்ச் 31 மற்றும் ஏப்ரல் முதல் தேதி ஹரிராயா பெருநாள் கொண்டாடப்படும் வேளையில் ஏப்ரல் 4 ஆம் தேதி Qing Ming விழா கொண்டாடப்படுகிறது. வாகனங்களின் எண்ணிக்கை எதிர்பார்ப்பதை விட சற்று கூடுதலாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

22 லட்சம் வாகனங்கள் பிளஸ் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் | Thisaigal News