May 26, 2026
Thisaigal NewsYouTube
மாணவன் தாக்கப்பட்ட சம்பவம், 12 பேர் கைது
தற்போதைய செய்திகள்

மாணவன் தாக்கப்பட்ட சம்பவம், 12 பேர் கைது

Share:

குவாங் மூசாங், டிச. 18-


மலேசிய திரெங்கானு பல்கலைக்கழகத்தில் மாணவன் ஒருவன் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு கடுங்காயங்கள் விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 க்கும் 22 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 12 மாணவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பல்கலைக்கழக தங்கும் விடுதியில் உறக்கத்தில் இருந்த தனது 20 வயது மகனை கடுமையாக தாக்கி, காயங்களை விளைவித்ததாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை புகார் அளித்து இருப்பதாக திரெங்கானு மாநில இடைக்கால போலீஸ் தலைவர் வான் முகமட் ஸாக்கி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அப்பல்கலைக்கழக நிர்வாகமும் முழு விசாரணையை தொடங்கியுள்ளது. தாக்கப்பட்ட மாணவன், உடலில் ஏற்பட்ட காயங்களை புகைப்படம் எடுத்து மலாக்காவில் உள்ள தனது தந்தைக்கு அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு