Mar 17, 2026
Thisaigal NewsYouTube
இந்திராகாந்தி விவகாரத்தில் போலீஸ் துறை உரிய நடவடிக்கையை எடுக்கும்
தற்போதைய செய்திகள்

இந்திராகாந்தி விவகாரத்தில் போலீஸ் துறை உரிய நடவடிக்கையை எடுக்கும்

Share:

புத்ராஜெயா, நவம்பர்.10-

தனது முன்னாள் கணவரால் கொண்டு செல்லப்பட்ட தனது மகளைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியரான எம். இந்திராகாந்திக்கு அரச மலேசிய போலீஸ் படை உதவும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்திராகாந்தியின் கணவர் கே. பத்மநாபன் என்ற ரிதுவான் அப்துல்லாவை கண்டுபிடித்து, இந்திராகாந்தியின் மகளை மீட்பதில் அரச மலேசிய போலீஸ் படை உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற அவர் குறிப்பிட்டார்.

இந்திகாரந்தியின் கணவர் கே. பத்மநாபன், வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாகக் கூறப்பட்ட போதிலும் அரசாங்கத்தின் SARA உதவித் திட்டத்தில் 100 ரிங்கிட்டை அவர் செலவிட்டுள்ளார் என்றும் பெட்ரோல் சலுகைத் திட்டமான BUDI 95- ஐ தொடர்ந்து பயன்படுத்தி வருகிறாம் என்று அண்மையில் இந்திராகாந்தி அறிவித்து இருந்தார்.

தமது கணவர் மலேசியாவில் பதுங்கியிருப்பதாக இந்திராகாந்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு