Dec 2, 2025
Thisaigal NewsYouTube
இந்திராகாந்தி விவகாரத்தில் போலீஸ் துறை உரிய நடவடிக்கையை எடுக்கும்
தற்போதைய செய்திகள்

இந்திராகாந்தி விவகாரத்தில் போலீஸ் துறை உரிய நடவடிக்கையை எடுக்கும்

Share:

புத்ராஜெயா, நவம்பர்.10-

தனது முன்னாள் கணவரால் கொண்டு செல்லப்பட்ட தனது மகளைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியரான எம். இந்திராகாந்திக்கு அரச மலேசிய போலீஸ் படை உதவும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்திராகாந்தியின் கணவர் கே. பத்மநாபன் என்ற ரிதுவான் அப்துல்லாவை கண்டுபிடித்து, இந்திராகாந்தியின் மகளை மீட்பதில் அரச மலேசிய போலீஸ் படை உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற அவர் குறிப்பிட்டார்.

இந்திகாரந்தியின் கணவர் கே. பத்மநாபன், வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாகக் கூறப்பட்ட போதிலும் அரசாங்கத்தின் SARA உதவித் திட்டத்தில் 100 ரிங்கிட்டை அவர் செலவிட்டுள்ளார் என்றும் பெட்ரோல் சலுகைத் திட்டமான BUDI 95- ஐ தொடர்ந்து பயன்படுத்தி வருகிறாம் என்று அண்மையில் இந்திராகாந்தி அறிவித்து இருந்தார்.

தமது கணவர் மலேசியாவில் பதுங்கியிருப்பதாக இந்திராகாந்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்