Aug 10, 2026
Thisaigal NewsYouTube
சிறப்பு உதவித் தொகை, அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

சிறப்பு உதவித் தொகை, அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை

Share:

புத்ராஜெயா, மார்ச்.19-

ஹரிராயா பெருநாளை முன்னிட்டு பொதுச் சேவை ஊழியர்களுக்கு சிறப்பு உதவித் தொகை வழங்கப்படுவது குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்தார்.

எனினும் அரசாங்க ஊழியர்களுக்கு சிறப்பு உதவித் தொகை வழங்கப்படுவது தொடர்பில் முடிவு எடுப்பதாக இருந்தாலும், அது குறித்து விவாதிப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக தொடர்புத்துறை அமைச்சரான டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.

ஹரிராயா பெருநாளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்குச் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படுவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கியூபெக்ஸ் கடந்த வாரம் கோரிக்கை விடுத்து இருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் டத்தோ பாஃமி மேற்கொண்டவாறு கூறினார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து