May 28, 2026
Thisaigal NewsYouTube
சிறப்பு உதவித் தொகை, அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

சிறப்பு உதவித் தொகை, அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை

Share:

புத்ராஜெயா, மார்ச்.19-

ஹரிராயா பெருநாளை முன்னிட்டு பொதுச் சேவை ஊழியர்களுக்கு சிறப்பு உதவித் தொகை வழங்கப்படுவது குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்தார்.

எனினும் அரசாங்க ஊழியர்களுக்கு சிறப்பு உதவித் தொகை வழங்கப்படுவது தொடர்பில் முடிவு எடுப்பதாக இருந்தாலும், அது குறித்து விவாதிப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக தொடர்புத்துறை அமைச்சரான டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.

ஹரிராயா பெருநாளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்குச் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படுவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கியூபெக்ஸ் கடந்த வாரம் கோரிக்கை விடுத்து இருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் டத்தோ பாஃமி மேற்கொண்டவாறு கூறினார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு