Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கெந்திங் சூதாட்ட மையம் மூடப்படுகிறது
தற்போதைய செய்திகள்

கெந்திங் சூதாட்ட மையம் மூடப்படுகிறது

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 28 -

மலேசியாவில் சூதாட்டம் மற்றும் இதர கேளிக்கை பந்தய விளையாட்டுளின் சொர்க்கப்பூரி என்று வர்ணிக்கப்படும் கெந்திங் மலேசியா பெர்ஹாட், தனது பிரதான மூன்று சூதாட்ட மையங்களில் இரண்டு மையங்களை இன்று அதிகாரப்பூர்வமாக மூடுகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்ட முதன்மை சூதாட்ட மையங்களை மூடுவதற்கு கெந்திங் மலேசியா பெர்ஹாட் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, மலேசியா மட்டுமின்றி சிங்கப்பூர் சூதாட்டப் பிரியர்களை கவலையிலும், ஏமாற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது.

பணக்காரர்கள் மற்றும் உல்லாச விரும்பிகளின் சூதாட்ட சொகுசு தளங்களான கெசினோ 1 சிர்குஸ் ப்லெஸ் மற்றும் Casino 2 ஹோலிவூட் ஆகிய இரண்டு பிரதான சூதாட்ட மையங்கள் இன்று பிப்ரவரி 28 ஆம் தேதியுடன் மூடப்படுவதாக கெந்திங் மலேசியா பெர்ஹாட் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும் சூதாட்ட விரும்புகளின் தேர்வுக்குரிய இந்த இரண்டு பிரதான சூதாட்ட மையங்கள் மூடப்படுவதற்கான காரணத்தை கெந்திங் மலேசியா பெர்ஹாட் வெளியிடவில்லை.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு