Jul 30, 2026
Thisaigal NewsYouTube
வீரர்களை என்னெற்றும் நினைவுக்கூரப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

வீரர்களை என்னெற்றும் நினைவுக்கூரப்பட வேண்டும்

Share:

ஷா ஆலம், ஜூலை 26-

நாட்டின் அமைதி மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதில் நாட்டிற்காக தியாகம் செய்த வீரர்களை மக்கள் என்னெற்றும் நினைவுக்கூர வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான்,சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா கேட்டுக்கொண்டார்.

நாடு பல்வேறு வகையான புதிய மிரட்டல்களை சந்தித்து வரும் நிலையில் நடப்பு மாற்றத்தினால் ஏற்படக்கூடிய ஊடுருவல், காலனித்துவ ஆக்கிரமிப்பு போன்ற விரும்பத் தகாத சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க நாட்டை பாதுகாத்து வரும் வீரர்களின் தியாகத்தை நினைவுக்கூருவது ஒரு முக்கிய அம்சமாகும் என்று சுல்தான் வலியுறுத்தினார்.

வரும் ஜுலை 31 ஆம் தேதி வீரர்கள் தினத்தையொட்டி சிலாங்கூர் அரச முகநூலில் வெளியிட்டுள்ள செய்தியில் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா இதனை தெரிவித்துள்ளார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை