Mar 11, 2026
Thisaigal NewsYouTube
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள மக்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் - பெர்லிஸின் இளைய ராஜா
தற்போதைய செய்திகள்

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள மக்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் - பெர்லிஸின் இளைய ராஜா

Share:

அனைத்து மலேசியர்களும் உலகத்தில் நடந்து வருகின்ற மாற்றங்களை அறிந்து வருவதோடு, உலகத்தின் அமைதியை நிலைநாட்டும் நாடுகளுடன் இணக்கமான உறவோடு இருக்க வேண்டும் என பெர்லிஸின் வைஸ்ராய், துவாங்கு சையத் ஃபைசுதீன் புத்ரா ஜமாலுல்லைல் அறிவுறுத்தி உள்ளார்.

நாட்டு மக்கள் உலக வளர்ச்சியோடு ஆரோக்கியமான சூழலில் பயணித்து நாட்டின் மேம்பாட்டுக்கு எப்பொழுதும் உறுதுணையாக நின்று செயல்பட வேண்டும் என பெர்லிஸின் வைஸ்ராய், துவாங்கு சையத் ஃபைசுதீன் புத்ரா ஜமாலுல்லைல் கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள மக்கள் எப்போதும் தயாராக இருக... | Thisaigal News