நாடு முழுவதும் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமான அரிசி விநியோகம் இருப்பதாக பெர்னாஸ் எனப்படும் படிபெராஸ் நேஷனல் பெர்ஹட் உத்தரவாதம் அளித்துள்ளது.
கடந்த ஜனவரியில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரையில் 6 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளதாக பெர்னாஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டு காலகட்டத்தில் மாதாந்திர சராசரி விற்பனையுடன் ஒப்பிடுகையில் அரிசி விநியோகம் 38 விழுக்காடு உயர்ந்து இருப்பதையே இது காட்டுகிறது என்று பெர்னாஸ் விளக்கம் அளித்துள்ளது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


