நாடு முழுவதும் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமான அரிசி விநியோகம் இருப்பதாக பெர்னாஸ் எனப்படும் படிபெராஸ் நேஷனல் பெர்ஹட் உத்தரவாதம் அளித்துள்ளது.
கடந்த ஜனவரியில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரையில் 6 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளதாக பெர்னாஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டு காலகட்டத்தில் மாதாந்திர சராசரி விற்பனையுடன் ஒப்பிடுகையில் அரிசி விநியோகம் 38 விழுக்காடு உயர்ந்து இருப்பதையே இது காட்டுகிறது என்று பெர்னாஸ் விளக்கம் அளித்துள்ளது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


