Aug 10, 2026
Thisaigal NewsYouTube
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் சில விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கின
தற்போதைய செய்திகள்

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் சில விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கின

Share:

லண்டன், மார்ச்.22-

லண்டன், ஹீத்ரோ (Heathrow) அனைத்துலக விமான நிலையத்தின் விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
விமான நிலையத்தின் அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் தீ மூண்டதால் விமான நிலையத்தில் மின்தடை ஏற்பட்டது. இதனால், அந்த அனைத்துலக விமான நிலையம் நேற்று மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஹீத்ரோ விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சுமார் 18 மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால், சுமார் 2 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

ஐரோப்பாவின் மற்ற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்ட விமானச் சேவைகளை ஹீத்ரோ விமான நிலையத்திற்குக் கொண்டுச் சேர்ப்பதில் அதன் நிர்வாகம் தற்போது முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

Related News

கோல லங்காட் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் பலி

கோல லங்காட் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் பலி

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு