பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், உடல்நிலை பாதிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த வேளையில் அவரின் மரணத்திற்காக பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் கருத்தை பதிவிட்டு இருந்த நபர், இன்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆலோசனைக்கு ஏற்ப அப்துல் ஹாடி அவாங்கிடமும், அவரின் குடும்பத்தினரிடமும் தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஸாகி யமானி என்று மட்டுமே தம்மை அடையாளம் கூறிக்கொண்ட அந்த நபர், தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


