May 18, 2026
Thisaigal NewsYouTube
நான்கு இயக்குநர்கள் உட்பட ஐவர் கைது
தற்போதைய செய்திகள்

நான்கு இயக்குநர்கள் உட்பட ஐவர் கைது

Share:

ஷா ஆலாம், ஜூன்.24-

சிலாங்கூர் மாநிலத்தில் அந்நியத் தொழிலாளர்களுக்கான வேலை பெர்மிட்டைப் பெறுவதற்கு பொய்யானத் தகவல்களை வழங்கிய ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக நிறுவனம் ஒன்றின் நான்கு இயக்குநர்கள் உட்பட ஐவர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இயக்குநர்களில் ஒருவர், வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது. ஐவரும் இன்று செய்வாய்க்கிழமை ஷா ஆலாம், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவலுக்கான அனுமதி பெறப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள், 20 க்கும் 60 க்கும் உட்பட்ட வயதுடையவர்கள் ஆவர். அவர்களில் பெண் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் இன்று வெளியிட்டு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை