May 18, 2026
Thisaigal NewsYouTube
65 ஆயிரம் பொருட்கள் அழிக்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

65 ஆயிரம் பொருட்கள் அழிக்கப்பட்டன

Share:

ஷா ஆலாம், ஜூன்.24-

பறிமுதல் செய்யப்பட்ட 35 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள 65 ஆயிரம் பொருட்களை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு அழித்துள்ளதாக அதன் சிலாங்கூர் மாநில இயக்குநர் முகமட் ஸுஹைரி மாட் ராட்லி தெரிவித்தார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை அழிக்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையில் இதுவே அதிக மதிப்பைப் கொண்டதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட பெரும்பாலான பொருட்களில் 41 ஆயிரம் பொருட்கள், செயற்கைப் பொருட்களாகும். சந்தையில் சட்டவிரோதமாக விற்கப்படும் பொருட்களைப் பறிமுதல் செய்வதற்கு நடப்புச் சட்டம், அமைச்சுக்கு அதிகாரம் வழங்கியுள்ளதாக முகமட் ஸுஹைரி தெரிவித்தார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை