Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மைஏர்லைன்ஸ் உரிமையாளரின் சொத்துக்கள் அடையாளம் காணப்படுகின்றன
தற்போதைய செய்திகள்

மைஏர்லைன்ஸ் உரிமையாளரின் சொத்துக்கள் அடையாளம் காணப்படுகின்றன

Share:

உள்ளூர் விமானச் சேவையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள மைஏர்லைன்ஸ் உரிமையாளர், அவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோரின் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் வர்த்தக​ குற்றப்புலனாய்வுத்துறை போ​லீஸ் இயக்குநர் ரம்லி யூசுப் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பண மாற்று நடவடிக்கையின் வாயிலாக மிகப்பெரிய சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளனவா? என்ற அடிப்படையில் அந்த உள்ளூர் விமானச் சேவை நிறுவனத்தின் முதலாளியான 57 வயது தொழில் அதிபர், அவரின் 55 வயது மனைவி மற்றும் 26 வயது மகன் ஆகியோர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று ரம்லி யூசுப் குறிப்பிட்டார்.

கடந்த ​மூன்று ஆண்டுகளாக அவர்கள் ஈடுபட்டு வந்த ஒரு வர்த்தகத் தொடர்பில் சட்டவிரோதமாக முன்பணம் வ​சூலிக்கப்பட்டு இருப்பது குறித்தும் தற்போது ஆராயப்பட்டு வருவதாக ரம்லி யூசுப் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு