ஜோகூர் குளுவாங், ஜாலான் பத்து பஹாட், 87-வது கிலோமீட்டரில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் லோரி ஓட்டுநர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் இன்று 10.40 மணியளவில் நிகழ்ந்தது. மணல் ஏற்றிச் சென்ற ஹினோ ரக லோரி வேகக் கட்டுப்பாட்டை இழந்து செம்பனை மரத்தில் மோதியதில் அதன் ஓட்டுநர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார். லோரியின் மணல் சிதறி குவிந்ததில் ஓட்டுநர் அதில் சிக்கி மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


