ஜோகூர் குளுவாங், ஜாலான் பத்து பஹாட், 87-வது கிலோமீட்டரில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் லோரி ஓட்டுநர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் இன்று 10.40 மணியளவில் நிகழ்ந்தது. மணல் ஏற்றிச் சென்ற ஹினோ ரக லோரி வேகக் கட்டுப்பாட்டை இழந்து செம்பனை மரத்தில் மோதியதில் அதன் ஓட்டுநர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார். லோரியின் மணல் சிதறி குவிந்ததில் ஓட்டுநர் அதில் சிக்கி மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


