Aug 13, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் மகன் கண்முன்னே தந்தையை முதலை இழுத்துச் சென்றது - தேடும் பணி தீவிரம்
தற்போதைய செய்திகள்

சபாவில் மகன் கண்முன்னே தந்தையை முதலை இழுத்துச் சென்றது - தேடும் பணி தீவிரம்

Share:

சபா மாநிலம் கம்போங் பத்து புத்தே பகுதியில், ஆற்றங்கரையில் படகை சுத்தம் செய்து கொண்டிருந்த 57 வயதான ருஸ்லி மார்டின் என்பவரை முதலை ஒன்று தாக்கி நீருக்குள் இழுத்துச் சென்றது.

இச்சம்பவத்தை அவருடன் இருந்த 19 வயது மகன் நேரில் கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6.31 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கினாபாத்தாங்கன் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டதாக அதன் தலைவர் சூரியாடி தர்விஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், இருள் சூழ்ந்ததால் இரவு 8.45 மணியளவில் தேடுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் தேடுதல் மற்றும் மீட்புப் பணி தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி