Mar 15, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.11
கடந்த செவ்வாய்க்கிழமை சிலாங்கூர், அம்பாங்கில் வெளிநாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக கூறப்படும் போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமர் கான் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 10.09 மணியளவில் புக்கிட் அம்பாங்கில் போக்குவரத்து குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட மாணவியையும், அவருடன் இருந்த உள்ளூரை சேர்ந்த மாணவர் ஒருவரையும் சீருடை அணிந்திருந்த இரு போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
விசாரணைக்காக அந்த இருவரும் வெவ்வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவியை அழைத்துச் சென்ற போலீஸ்காரர், அந்தப் பெண்ணை பாலியல் பலாக்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணுடன் இருந்த ஆடவரை அழைத்துச் சென்ற போலீஸ்காரர், வங்கிப் பணத்தை மீட்கச் சொல்லி, அதனை பறித்துள்ளார் என்று நம்பப்படுகிறது.

. இரு போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டு. தடுத்து வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று டத்தோ ஹுசெயின் ஓமர் கான் தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்