Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பகடி வதை ஒழிப்பு: மருத்துவப் பணியாளர்கள் வரவேற்பு, ஆனால் விவரங்கள் தேவை!
தற்போதைய செய்திகள்

பகடி வதை ஒழிப்பு: மருத்துவப் பணியாளர்கள் வரவேற்பு, ஆனால் விவரங்கள் தேவை!

Share:

கோலாலம்பூர், ஜூலை.13-

சுகாதார அமைச்சு அக்டோபரில் வெளியிடவிருக்கும் பொது மருத்துவமனைகளிலும் அரசாங்கக் கிளினிக்குகளிலும் பகடி வதை மேலாண்மை வழிகாட்டுதல்களுக்கு மருத்துவப் பணியாளர்கள் சாதகமான வரவேற்பை அளித்துள்ளனர். இருப்பினும், இறுதிச் செய்வதற்கு முன் வழிகாட்டுதல்கள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மலேசிய மருத்துவச் சங்கம் சுகாதார அமைச்சை வலியுறுத்தியுள்ளது.

இது மருத்துவத் துறையில் பகடி வதை தொடர்பான புகார்களைக் கையாண்ட அனுபவத்தின் அடிப்படையில் பயனுள்ள கருத்துக்களை வழங்க உதவும் என்று அச்சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கல்வின்டர் சிங் கைரா தெரிவித்தார். இந்த வழிகாட்டுதல்கள் மனநல ஆரோக்கிய மேம்பாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் சுகாதார ஆர்வலர்களால் பாராட்டப்பட்டுள்ளன. மேலும் இது ராகிங்கைத் தடுக்க உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால் குறைந்த புகார் புள்ளி விவரங்கள் இன்னும் அச்சம் நிலவுவதைக் காட்டுகின்றன.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்