நாடாளுமன்ற மக்களவையில் கலந்து கொள்ள தவறும் எம்.பி.க்களின் அவலன்ஸ் தொகையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று சபா நாயகர் ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
ஒரு நீண்ட காலத்திற்கு தொடர்ச்சிகாக ஆஜராக தவறும் எம்.பி.க்களின் அலவன்ஸ் தொகையை பிடித்தம் செய்வது முதலில் ஆராயப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பொறுப்புகளை கடமையுணர்வுடன் நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கு இத்தகைய நடவடிக்கை அவசியமாகிறது என்று ஜொஹாரி அப்துல் வலியுறுத்தினார்.

Related News

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது


