நாடாளுமன்ற மக்களவையில் கலந்து கொள்ள தவறும் எம்.பி.க்களின் அவலன்ஸ் தொகையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று சபா நாயகர் ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
ஒரு நீண்ட காலத்திற்கு தொடர்ச்சிகாக ஆஜராக தவறும் எம்.பி.க்களின் அலவன்ஸ் தொகையை பிடித்தம் செய்வது முதலில் ஆராயப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பொறுப்புகளை கடமையுணர்வுடன் நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கு இத்தகைய நடவடிக்கை அவசியமாகிறது என்று ஜொஹாரி அப்துல் வலியுறுத்தினார்.

Related News

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி


