நாடாளுமன்ற மக்களவையில் கலந்து கொள்ள தவறும் எம்.பி.க்களின் அவலன்ஸ் தொகையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று சபா நாயகர் ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
ஒரு நீண்ட காலத்திற்கு தொடர்ச்சிகாக ஆஜராக தவறும் எம்.பி.க்களின் அலவன்ஸ் தொகையை பிடித்தம் செய்வது முதலில் ஆராயப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பொறுப்புகளை கடமையுணர்வுடன் நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கு இத்தகைய நடவடிக்கை அவசியமாகிறது என்று ஜொஹாரி அப்துல் வலியுறுத்தினார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


