Mar 18, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை ஜோகூர் ஆற்றில் ஏற்பட்ட மாசுபாடு: மாநில வரலாற்றில் மிக மோசமானது
தற்போதைய செய்திகள்

சுங்கை ஜோகூர் ஆற்றில் ஏற்பட்ட மாசுபாடு: மாநில வரலாற்றில் மிக மோசமானது

Share:

ஜோகூர் பாரு, நவம்பர்.05-

ஜோகூர், கோத்தா திங்கியில் உள்ள சுங்கை ஜோகூர் ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசுபாடு, மாநில வரலாற்றில் மிக மோசமான தூய்மைக்கேடாகும் என்று மாநில பொதுப்பணி, போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் ஃபாஸ்லி முகமட் சால்லே தெரிவித்துள்ளார்.

இது மாநில நீர் வளத்தை அதிகளவில் பாதிக்கச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சுங்கை ஜோகூர் ஆற்றில் ஏற்பட்டுள்ள நீர் மாசுப்பாட்டினால் லிங்கி, செமாங்கார், சுங்கை ஜோகூர் மற்றும் தாய் ஹோங் ஆகிய நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் சுமார் 1.2 மில்லியன் குடியிருப்பாளர்கள் நீர் விநியோகத் தடையை எதிர்நோக்கியதாக அவர் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்தமாக கோத்தா திங்கி, ஜோகூர் பாரு, பொந்தியான், கெலாங் பாத்தா மற்றும் கூலாய் ஆகிய இடங்களில் 2 லட்சத்து 92 ஆயிரத்துக்கும் அதிகமான கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

Related News

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்