Apr 1, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவிற்கு புதிய பிரிட்டிஷ் தூதர்
தற்போதைய செய்திகள்

மலேசியாவிற்கு புதிய பிரிட்டிஷ் தூதர்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.09-

ஈரான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் முன்னாள் தூதர் அஜய் ஷர்மா, மலேசியாவிற்கான புதிய பிரிட்டிஷ் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து மலேசியாவிற்கான பிரிட்டிஷ் தூதராக சேவையாற்றிய அயில்சா தெர்ரிக்கு பதிலாக அஜய் ஷர்மா, நியமிக்கப்பட்டுள்ளார்.

மாஸ்கோ, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் தூதரகப் பணிகளை அஜய் ஷர்மா மேற்கொண்டுள்ளார். தூதரகத் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பரந்த அனுபவத்தை அஜய் ஷர்மா கொண்டுள்ளார்.

Related News

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு  சலுகை

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு சலுகை

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்