Jun 30, 2026
Thisaigal NewsYouTube
கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது
தற்போதைய செய்திகள்

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

Share:

பினாங்கிலுள்ள கல்லறை பகுதியில் நிர்வாணமாக ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் வைரலான வீடியோவில் காணப்பட்ட தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

30 மற்றும் 50 வயதுடைய அந்த ஆடவரும், பெண் ஒருவரும், ஜார்ஜ் டவுன் பகுதியில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் கணவன் மனைவி அல்ல என்பது தெரியவந்துள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

கல்லறை பகுதியில் நிர்வாணமாக ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அத்தம்பதி தொடர்பான காணொளி ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து போலீசார் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவமானது குற்றவியல் சட்டம் 294 மற்றும் 509 பிரிவுகளின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அசிஸி தெரிவித்துள்ளார்.

Related News

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு