Mar 24, 2026
Thisaigal NewsYouTube
கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது
தற்போதைய செய்திகள்

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

Share:

பினாங்கிலுள்ள கல்லறை பகுதியில் நிர்வாணமாக ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் வைரலான வீடியோவில் காணப்பட்ட தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

30 மற்றும் 50 வயதுடைய அந்த ஆடவரும், பெண் ஒருவரும், ஜார்ஜ் டவுன் பகுதியில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் கணவன் மனைவி அல்ல என்பது தெரியவந்துள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

கல்லறை பகுதியில் நிர்வாணமாக ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அத்தம்பதி தொடர்பான காணொளி ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து போலீசார் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவமானது குற்றவியல் சட்டம் 294 மற்றும் 509 பிரிவுகளின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அசிஸி தெரிவித்துள்ளார்.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

இடுகாட்டில் எல்லை மீறிய ஜோடி: போலீஸ் அதிரடி விசாரணை

இடுகாட்டில் எல்லை மீறிய ஜோடி: போலீஸ் அதிரடி விசாரணை