Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பலாப்ஸ் பயிற்சியாளர் விவகாரம்: சட்டத்துறை தலைவர் முடிவு செய்வார்
தற்போதைய செய்திகள்

பலாப்ஸ் பயிற்சியாளர் விவகாரம்: சட்டத்துறை தலைவர் முடிவு செய்வார்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.01-

ஜோகூர், ஸ்கூடாய், மலேசிய தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தின் பலாப்ஸ் ( Palapes) பயிற்சியாளர் ஷம்சுல் ஹரிஸ் ஷம்சுடின் உடலில் நடத்தப்பட்ட இரண்டாவது சவப் பரிசோதனை முடிவை அடிப்படையாகக் கொண்டு, அவரின் இறப்பு குறித்து மரண விசாரணை நடத்தப்பட வேண்டுமா? என்பது குறித்து சட்டத்துறை அலுவலகம் முடிவு செய்யவிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை செய்யவிருக்கின்றனர். அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அந்த பயிற்சி மாணவனின் மரணம் தொடர்பில் முடிவு செய்யப்படும் என்று சட்டத்துறை தலைவர் டுசுகி மொக்தார் தெரிவித்தார்.

அந்த மாணவனின் உடலில் காயங்கள் இருப்பது இரண்டாவது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் டத்தோ நரான் சிங் அறிவித்து இருப்பது தொடர்பில் சட்டத்துறை தலைவர் கருத்துரைத்துள்ளார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு