Jul 3, 2026
Thisaigal NewsYouTube
பலாப்ஸ் பயிற்சியாளர் விவகாரம்: சட்டத்துறை தலைவர் முடிவு செய்வார்
தற்போதைய செய்திகள்

பலாப்ஸ் பயிற்சியாளர் விவகாரம்: சட்டத்துறை தலைவர் முடிவு செய்வார்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.01-

ஜோகூர், ஸ்கூடாய், மலேசிய தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தின் பலாப்ஸ் ( Palapes) பயிற்சியாளர் ஷம்சுல் ஹரிஸ் ஷம்சுடின் உடலில் நடத்தப்பட்ட இரண்டாவது சவப் பரிசோதனை முடிவை அடிப்படையாகக் கொண்டு, அவரின் இறப்பு குறித்து மரண விசாரணை நடத்தப்பட வேண்டுமா? என்பது குறித்து சட்டத்துறை அலுவலகம் முடிவு செய்யவிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை செய்யவிருக்கின்றனர். அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அந்த பயிற்சி மாணவனின் மரணம் தொடர்பில் முடிவு செய்யப்படும் என்று சட்டத்துறை தலைவர் டுசுகி மொக்தார் தெரிவித்தார்.

அந்த மாணவனின் உடலில் காயங்கள் இருப்பது இரண்டாவது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் டத்தோ நரான் சிங் அறிவித்து இருப்பது தொடர்பில் சட்டத்துறை தலைவர் கருத்துரைத்துள்ளார்.

Related News

மலேசியா-சிங்கப்பூர் எல்லை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய டிஜிட்டல் திட்டங்கள்

மலேசியா-சிங்கப்பூர் எல்லை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய டிஜிட்டல் திட்டங்கள்

ஜோகூர் தேர்தல் களம்: பெக்கோக்கில் ஆசிரியர் தே யோக் ஜியுன் சூறாவளி பிரச்சாரம்

ஜோகூர் தேர்தல் களம்: பெக்கோக்கில் ஆசிரியர் தே யோக் ஜியுன் சூறாவளி பிரச்சாரம்

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின்  Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின் Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை