Mar 12, 2026
Thisaigal NewsYouTube
நாட்டை ஆட்சி செய்வதற்குப் பக்காத்தான் ஹராப்பான் பொருத்தமற்றது
தற்போதைய செய்திகள்

நாட்டை ஆட்சி செய்வதற்குப் பக்காத்தான் ஹராப்பான் பொருத்தமற்றது

Share:

பாஸ் கட்சித் தலைவர் திட்டவட்டம்

இந்த நாட்டை ஆட்சி செய்வதற்குப் பக்காத்தான் ஹராப்பான் பொருத்தமற்றது என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வாதிட்டுள்ளார். பக்காத்தான் ஹராப்பானில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருப்பதால் மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையினராக கொண்ட ஒரு நாட்டில் அந்தக் கூட்டணி, ஓர் அரசாங்கமாக செயல்படுவது பொருத்தமற்றது என்று அந்த மதவாதக் கட்சித் தலைவர் கூறுகிறார்.

இன்று பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசாங்கம் மிகவும் பலவீனமாக காணப்படுகிறது. காரணம், மலாய்க்கார்கள் மற்றும் முஸ்லீம்களை பெரும்பான்மையினராக கொண்ட மலாய்க்கார கட்சிகள், அரசாங்கத்திற்கு தலைமையேற்கவில்லை என்று ஹாடி அவாங் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு