Mar 6, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் அமான் ஒருமைப்பாட்டுப் பிரிவு இயக்குநராக அய்டா அப்துல் ஹாமிட் நியமனம்
தற்போதைய செய்திகள்

புக்கிட் அமான் ஒருமைப்பாட்டுப் பிரிவு இயக்குநராக அய்டா அப்துல் ஹாமிட் நியமனம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.06-

புக்கிட் அமான், ஒருமைப்பாடு மற்றும் தரநிலை இணக்கப் பிரிவான ஜிம்ஸின் (JIPS) இயக்குநராக அய்டா அப்துல் ஹாமிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, மத்திய போலீஸ் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையில் துணை இயக்குநராக அய்டா பணியாற்றி வந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜிப்ஸ் இயக்குநராக நியமிக்கப்பட்ட முன்னாள் பினாங்கு போலீஸ் தலைவர் ஹம்ஸா அஹ்மாட்டுக்கு பதிலாக அய்டா பதவியேற்றுள்ளார்.

இதனிடையே, அய்டாவின் முந்தைய பதவியில் அவருக்குப் பதிலாக சுர்யாணி சுங்கிட் நியமிக்கப்படுவார் என்று புக்கிட் அமான் அறிவித்துள்ளது.

சுர்யாணி இதற்கு முன்பு ஜிப்ஸ் தரநிலை இணக்கப் பிரிவில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

கோலா பிலா, தம்பினில் வீடு, கடை முன்பு பன்றியின் தலையை வீசிய சந்தேக நபர் கைது

கோலா பிலா, தம்பினில் வீடு, கடை முன்பு பன்றியின் தலையை வீசிய சந்தேக நபர் கைது

மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவினாலும், எண்ணெய், எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு இல்லை – அன்வார் அறிவிப்பு

மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவினாலும், எண்ணெய், எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு இல்லை – அன்வார் அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றத்தால் ஏர்ஏசியா எக்ஸ் பங்குகள் 16% கடும் சரிவு

மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றத்தால் ஏர்ஏசியா எக்ஸ் பங்குகள் 16% கடும் சரிவு

கோத்தா டாமன்சாராவில் தீ விபத்து: இரண்டு மாடி வீட்டில் சிக்கி 54 வயது நபர் பலி

கோத்தா டாமன்சாராவில் தீ விபத்து: இரண்டு மாடி வீட்டில் சிக்கி 54 வயது நபர் பலி

மதுபோதையில் வாகனம் ஓட்டிய லாரி ஓட்டுநருக்கு சிறைத் தண்டனை மற்றும் 10 ரிங்கிட்  அபராதம்

மதுபோதையில் வாகனம் ஓட்டிய லாரி ஓட்டுநருக்கு சிறைத் தண்டனை மற்றும் 10 ரிங்கிட் அபராதம்

மத்திய கிழக்கு பதற்றம்: பினாங்கு கப்பல் போக்குவரத்துத் துறைக்கு ஏற்படும் தாக்கங்கள்

மத்திய கிழக்கு பதற்றம்: பினாங்கு கப்பல் போக்குவரத்துத் துறைக்கு ஏற்படும் தாக்கங்கள்