Aug 3, 2026
Thisaigal NewsYouTube
12 வயது மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக மூத்த  ஆசிரியரைப் போலீஸார் கைது
தற்போதைய செய்திகள்

12 வயது மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக மூத்த ஆசிரியரைப் போலீஸார் கைது

Share:

ஈப்போ , அக்டோபர் 14-

12 வயது மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஈப்போ ஆரம்பப் பள்ளியின் மூத்த உதவி ஆசிரியரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். பேராக் காவல்துறைத் தலைவர் அசிசி மாட் அரிஸ் ஊடகங்களிடம் கூறுகையில், இந்த விவகாரம்குறித்து மாணவரின் தாயார் புகார் அளித்ததை அடுத்து 37 வயதுடைய நபர் அக்டோபர் 11 அன்று கைது செய்யப்பட்டார்.

“47 வயதான தாய், தனது மகளை ஆசிரியர் கட்டிப்பிடித்து உதட்டில் முத்தமிட்டதாகத் தெரிவித்தார்”.

“சந்தேக நபர் தனது மகளுக்கு அநாகரீகமான படங்களை அனுப்பியதாகவும் அவர் கூறினார்,”

எட்டு மாதங்களாகப் பள்ளியில் இருந்த சந்தேக நபர், மாணவியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக நம்பப்படுவதாக அஸிஸி மேலும் கூறினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு