Mar 23, 2026
Thisaigal NewsYouTube
தகவல் அளித்தவர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

தகவல் அளித்தவர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது

Share:

லஞ்ச ஊழல் தொடர்பில் சம்பந்தப்பட்டவரை கைது செய்து, குற்றவாளி என்று உறுதி செய்யப்படும் வரையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்-மிற்கு துல்லியமாக தகவல் தந்து உதவிய 514 அரசாங்க ஊழியர்களுக்கு உரிய வெகுமதி அளிக்கப்பட்டு விட்டதாக அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.

கடந்த 2012 க்கும் 2023 க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் மொத்தம் 10 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான தொகையில் வெகுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தங்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிகின்றவர்களுக்கு எதிராக தகவல் அளிப்பவர்களுக்கும் இதே போன்ற வெகுமதி அளிக்கப்படும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு