Jun 6, 2026
Thisaigal NewsYouTube
தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்
தற்போதைய செய்திகள்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

Share:

கோலாலம்பூர், மே.24-

ஹாரி ராயா ஹாஜியையும், பள்ளி விடுமுறையையும் முன்னிட்டு, சொந்த ஊர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, தரை பொதுச் போக்குவரத்து முகமையின் அனுமதியுடன் 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக Terminal Management and Services - TMAS பேருந்து முனையம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், பயணிகளின் வருகைக் காரணமாக பேருந்து டிக்கெட் விற்பனை 20 விழுக்காடு அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், வடக்கு, கிழக்கு கடற்கரை சாலையிலும் தெற்கு நோக்கிய நெடுஞ்சாலையிலும் தேவை அதிகமாக உள்ளது.

விடுமுறை காலத்தில் பயணிகளின் நெரிசலைத் தவிர்ப்பதற்காக, பேருந்து முனைய நிர்வாகம் தனது செயல்பாட்டு முறைகளை மேம்படுத்தியதுடன், கூடுதல் பணியாளர்களையும் நியமித்துள்ளது. தாமதங்களைத் தவிர்க்க, பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டு முன்கூட்டியே நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்