Jul 3, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானில் டிபி நோய்ப் பரவல்: 8 மாதங்களில் 35 பேர் பலி!
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் டிபி நோய்ப் பரவல்: 8 மாதங்களில் 35 பேர் பலி!

Share:

கோத்தா பாரு, செப்டம்பர்.09-

கிளந்தானில் கடந்த 8 மாதங்களில் 35 பேர் துபேர்குலோசிஸ் என்ற டிபி நோய்க்குப் பலியாகியிருப்பதாக அம்மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஸைனி ஹுசேன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2025 ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை வரையில், அம்மாநிலத்தில் 636 பேருக்கு டிபி கண்டறியப்பட்டதாகவும், அதில் கோத்தா பாரு மாவட்டம் முன்னிலை வகிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற 7 மாவட்டங்களோடு ஒப்பிடுகையில், கோத்தா பாருவில் மட்டும் கடந்த ஜூலை மாதத்தில், 14 பேருக்கு டிபி கண்டறியப்பட்டிருப்பதாக நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் டாக்டர் ஸைனி ஹுசேன் தெரிவித்துள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்