Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானில் டிபி நோய்ப் பரவல்: 8 மாதங்களில் 35 பேர் பலி!
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் டிபி நோய்ப் பரவல்: 8 மாதங்களில் 35 பேர் பலி!

Share:

கோத்தா பாரு, செப்டம்பர்.09-

கிளந்தானில் கடந்த 8 மாதங்களில் 35 பேர் துபேர்குலோசிஸ் என்ற டிபி நோய்க்குப் பலியாகியிருப்பதாக அம்மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஸைனி ஹுசேன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2025 ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை வரையில், அம்மாநிலத்தில் 636 பேருக்கு டிபி கண்டறியப்பட்டதாகவும், அதில் கோத்தா பாரு மாவட்டம் முன்னிலை வகிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற 7 மாவட்டங்களோடு ஒப்பிடுகையில், கோத்தா பாருவில் மட்டும் கடந்த ஜூலை மாதத்தில், 14 பேருக்கு டிபி கண்டறியப்பட்டிருப்பதாக நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் டாக்டர் ஸைனி ஹுசேன் தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து