Feb 10, 2026
Thisaigal NewsYouTube
பத்து காஜாவில் கோர விபத்து: இரு பெண்கள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

பத்து காஜாவில் கோர விபத்து: இரு பெண்கள் உயிரிழந்தனர்

Share:

ஈப்போ, பிப்ரவரி.10-

பத்து காஜா, கம்போங் பத்து 1 அருகே ஜாலான் தஞ்சோங் துவாலாங் சாலையில், இரு வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளானதில், கார் ஒன்றில் பயணம் செய்த இரு பெண்கள் உயிரிழந்தனர்.

நேற்று இரவு சுமார் 9.45 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தின் போது, 65 வயதுடைய ஜி. சரஸ்வதி மற்றும் 34 வயதுடைய எஸ்.ஆர். சரளா தேவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த இருவரும் காரின் முன்புறம் உள்ள இருக்கையில் சிக்கிக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மீட்கப்பட்ட இருவரின் சடலங்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related News

பகாங் சுல்தானுக்குச் சொந்தமான தோட்டத்தில் அத்துமீறி நுழைந்த 21 ஓராங் அஸ்லியினர் கைது

பகாங் சுல்தானுக்குச் சொந்தமான தோட்டத்தில் அத்துமீறி நுழைந்த 21 ஓராங் அஸ்லியினர் கைது

இசா சமாட்டுக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறை, 15 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை உச்சநீதிமன்றம் மீண்டும் நிலைநிறுத்தியது

இசா சமாட்டுக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறை, 15 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை உச்சநீதிமன்றம் மீண்டும் நிலைநிறுத்தியது

சொஸ்மாவின் கீழ் 16 வயது சிறுமி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதை சைஃபுடின் நியாயப்படுத்தினார்

சொஸ்மாவின் கீழ் 16 வயது சிறுமி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதை சைஃபுடின் நியாயப்படுத்தினார்

"மரணப் படுக்கையில் இருக்கிறேனா? - அது ஓர் அபத்தமான கூற்று" - ஸாகிர் நாயக் விளக்கம்

"மரணப் படுக்கையில் இருக்கிறேனா? - அது ஓர் அபத்தமான கூற்று" - ஸாகிர் நாயக் விளக்கம்

வசதியிருந்தும் பிடிபிடிஎன் கடனைச் செலுத்தாதவர்களுக்கு மட்டுமே பயணக் கட்டுப்பாடு : உயர்க்கல்வி அமைச்சு

வசதியிருந்தும் பிடிபிடிஎன் கடனைச் செலுத்தாதவர்களுக்கு மட்டுமே பயணக் கட்டுப்பாடு : உயர்க்கல்வி அமைச்சு

2 வயது சிறுவனின் தாயார் அல்லது உறவினர்களைத் தேடும் போக்கோக் சேனா மாவட்ட சமூக நல அலுவலகம்

2 வயது சிறுவனின் தாயார் அல்லது உறவினர்களைத் தேடும் போக்கோக் சேனா மாவட்ட சமூக நல அலுவலகம்