Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

P-hailing Rahmah திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உதவிகள் மேம்படுத்தப்படும்

Share:

கோலாலம்பூர், பிப்.16-

P-hailing Rahmah திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உதவிகள் மேம்படுத்தப்படும் என்று தொடர்புத் துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சீல் தெரிவித்துள்ளார். குறிப்பாக, டெலிவரி ஊழியர்களுக்கு மலிவான இணையச் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள், P-hailing நிறுவனங்கள் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

மேலும், டெலிவரி ஊழியர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஓய்வெடுக்கும் இடங்கள், தொழுகை வசதிகள் ஆகியன ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். தொற்றுக் காலங்களில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்பட்ட டெலிவரி ஊழியர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்