May 18, 2026
Thisaigal NewsYouTube
உணவகத் துறையில் ஆள் இல்லாமல் தடுமாற்றம்
தற்போதைய செய்திகள்

உணவகத் துறையில் ஆள் இல்லாமல் தடுமாற்றம்

Share:

கோலாலம்பூர், ஜூலை.05-

உணவு மற்றும் பானங்கள் தொழில்துறையில் நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் நடைமுறையை அரசாங்கம் அவசரமாகத் திறந்து விட வேண்டும் என்று பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

2026 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டாகும். அதற்கு முன்னதாக, தொழிலாளர் பற்றாக்குறையினால் உணவகத் துறையினர் மிகுந்த அழுத்தத்தை எதிர்நோக்கி வருகின்றனர் என்று மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜே. கோவிந்தசாமி என்ற சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பிரிமாஸ் தலைவர் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான உணவகங்களின் பிரதிநிதி என்ற முறையில், உணவகத் துறையில் தொடர்ந்து நிலவி வரும் தொழிலாாளர் பற்றாக்குறை உண்மையிலேயே தமக்கு கவலை அளிக்கிறது என்று டத்தோ சுரேஷ் குறிப்பிட்டார்.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன